மதுரை இஸ்க்கான் சார்பில் 'கதையாக கீதை' என்கிற பெயரில் எட்டு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஓவ்வொரு நூலிலும் பகவத் கீதையின் 12 ஸ்லோகங்கள் கதை வடிவில் விளக்கப்பட்டுள்ளன.
கீதை புரிந்து கொள்ள சிரமப்படுபவர்களுக்கு இந்த நூல் மிகவும் உபயோகமாக இருக்கும். மேலும் குழந்தைகளுக்கு கீதையின் அர்த்தத்தை இந்த கதைகளின் மூலம் புரியவைக்கலாம். எளிமையான இந்த சிறிய நூல்களை அன்பளிப்பாகவும் வாங்கி கொடுக்கலாம்.
கிருஷ்ண அமுதம் என்கிற மாத இதழில் 'கீதையாக கதை' என்கிற பகுதியில் பகவத் கீதையின் ஒரு சுலோகம் கதை வடிவில் விளக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக வெளிவந்த இந்த கதைகளின் தொகுப்பு இந்த 'கதையாக கீதை' என்கிற பெயரில் எட்டு நூல்களாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
இந்த நூலின் விலை ரூ.150 (கூரியர் செலவு Rs 100 தனி) .
Cash On Delivery ஆர்டர் செய்ய 9790794424 என்ற எண்ணை வாட்ஸாப்ப்/ sms மூலம் தொடர்பு கொள்ளவும்.
நன்றி !